Thursday, November 5, 2015

இந்தியாவில் உதவி ஆய்வாளர் (எஸ்.ஐ) ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!

·
இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!
''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்'' - சென்னை உயர்நீதிமன்றம்

No comments:

Post a Comment