Monday, November 9, 2015

திருநங்கை இனத்தின் உரிமைப் போராட்டத்தில்

காவல்துறை உதவி ஆய்வளராக தேர்வாகி இருக்கும், எனதருமை அம்மா Prithika Yashini அவர்களுக்கு, இந்த செல்ல மகளின் முத்தங்கள்....

இன்று எம் திருநங்கை இனத்தின் உரிமைப் போராட்டத்தில் போர்க்களம் காண உயர்நீதி மன்றம் நோக்கி எமது பயணம்....
மத்திய மாநில அரசுகளே நாங்கள் எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்று உங்களிடம் மன்றாட வரவில்லை....
நான் பிறந்த என் நாட்டில் நீங்கள் தர மறுத்து வரும் எம்மக்களுக்கான அடிப்படை உரிமைகளை உங்களிடம் இருந்து உரிமையோடு எடுத்துக் கொள்ள வருகிறோம்....

No comments:

Post a Comment