Wednesday, October 14, 2015

ரேவதி என்ற ஒரு திருநங்கையின் கதை ‐ டி.அருள

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/31529/language/ta-IN/-----.aspx

ரேவதி என்ற ஒரு திருநங்கையின் கதை ‐ டி.அருள

என்னை மாதிரி அரவாணிகளின் வேதனையைச் சொல்லும் இன்னொரு அரவாணி எழுதிய கவிதை இது. நீண்ட நாட்களாக இந்த வரிகளை நான் எப்போதும் என்னுடன் வைத்திருந்தேன். தூங்கி எழுந்தால் இந்த கவிதையின் முகத்தில் விழிக்கிற மாதிரிதான்....
ரேவதி என்ற ஒரு திருநங்கையின் கதை ‐ டி.அருள் எழிலன்‐ புகைப்படம் ‐ கே.ராஜசேகரன்:
(ஒரினச் சேர்க்கையை இயர்க்கைக்கு எதிரானது என்று சொல்லி தண்டிக்கும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 377 வது பிரிவு செல்லாது என்று டில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிருப்பதன் முலம் நீண்டகாலமாக ஓடுக்கப்படும் மூன்றாம் பாலினத்தோர் ஓரளவு உரிமை பெற வழி ஏற்பட்டிருக்கிறது. நான் திருநங்கை ரேவதியை இரண்டு வருடத்திற்கு முன் பெங்களூரில் வைத்து சந்தித்தேன். ரேவதி இச்சட்டப் பிரிவுக்கு எதிராக போராடினார். இப்போது சட்ட ரீதியானக வெற்றி பெற்றிருக்கும் சூழலில் இந்தக் கதை முக்கியத்துவம் உள்ளது என்பதால் விரிவாக மீண்டும் எழுதி இப்போது வெளியிடுகிறேன்.)
 
 
 
என்னை மாதிரி அரவாணிகளின் வேதனையைச் சொல்லும் இன்னொரு அரவாணி எழுதிய கவிதை இது. நீண்ட நாட்களாக இந்த வரிகளை நான் எப்போதும் என்னுடன் வைத்திருந்தேன். தூங்கி எழுந்தால் இந்த கவிதையின் முகத்தில் விழிக்கிற மாதிரிதான் இதை ஒட்டி வைத்திருப்பேன். இனி என் கதையைச் சொல்கிறேன் கேளுங்கள்,
 
தமிழ் நாட்டில்தான் பெயர் சொல்ல முடியாத ஒரு கிராமத்தில் நான் பிறந்தேன்.ஒரு அக்கா மூன்று அண்ணன்கள் நான் கடைக்குட்டி. அதனால் எனக்கு செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். அக்கா கோலம் போடும் போது நானும் அதிகாலையே எழுந்து போய் அக்காவுடன் கோலம் போடுவேன்.எப்படி புள்ளிவைப்பது? இட்ட புள்ளிகளை எல்லாம் இணைத்து அழகான கோலமாக எப்படி மாற்றுவது என்பதை எல்லாம் நான் அக்காவிடம் தான் கற்றுக் கொண்டேன். கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்குமிடையில் பிரியும் மாவு புள்ளியாய் மாறும் பக்குவம் வந்த பிறகு அக்கா எழுவதற்கு முன்பே நான் எழுந்து கோலம் போடத்துவங்கினேன். போட்டு முடித்து விட்டு வடிவான கோலமாக அது வந்திருக்கிறதா என இடுப்பில் வைத்தபடி நின்று பார்ப்பேன். அதில் மனசு நிறைந்து பூத்துப் போகும். அமமா பாத்திரம் கழுவும் போது நானும் கூடப்போய் நின்று அவங்களுக்கு உதவுவேன். அம்மா செய்கிற வேலைகளை எல்லாம் நானும் செய்வேன். ஒரு பெண் இன்னின்ன வேலைகளை எல்லாம் செய்ய வேண்டும் என சமூகம் தீர்மானித்திருக்கிறதோ அந்த வேலைகளை எல்லாம் நான் செய்வேன்.
 
மனசுக்கு மிகவும் சந்தோசமான காலம் அது...ஏன் தெரியுமா? பிறப்பால் ஆண் பிள்ளையானாலும் மனதால் ஒரு பெண்ணாக நான் மாறிய காலமாக அது இருந்ததால் அதனால்தான் நானோ நீங்களோ விரும்பியோ விரும்பாமலோ திருநங்கைகள் உருவாவதில்லை.
.
சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்களின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம். 23 ஜோடி குறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன. அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத் தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன. ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும். பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும். ( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வளர்ச்சியடையாத நிலையில் அமைந்திருக்கும். ) குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக் கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்து விடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும். உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்பட வேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. ) ஒரு குழந்தை “அரவாணி/ திரு நங்கை”யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த குறையைப் போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. *ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன் (பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும் மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்) கொடுத்துப் பழக்கவேண்டும். அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்) உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் டெஸ்ட் செய்யவேண்டும். பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன் சிகிச்சையளிப்பார். ( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.) * பெண்பிள்ளையொன்று எந்நேரமும் ஆண் பிள்ளைகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டு தன் வயது பெண் பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும் கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல, கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.) ( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.) —- நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு க்ஷ்க்ஷ் குறோமோசோம்களும், சில பெண்களுக்கு க்ஷி குறோமோசோம்களும் மாறுதலாக இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள். ( சாதாரணமாக ஆண்களுக்கு க்ஷி உம் பெண்களுக்கு க்ஷ்க்ஷ் என்றும் குறோமோசோம் அமைந்திருக்கும்.) Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
திரு நங்கைகள் என்பவர்கள் யார் ? யார் திரு நங்கைகள்? அறிகுறிகள் என்ன? (ட்ரான்ஸ்கேந்தெரெட்) – ஒரு பார்வை! சமூகத்தில் 9, அலி, அரவாணி என பல பெயர்களால் அழைக்கப்பட்டுக்கொண்டு இருக்கும் இவர்களை ஆணா, பெண்ணா என்று வகைக்குறிப்பது கடினம் அல்லது முடியாது. அவர்களின் சமூக நடத்தைகளை விடுத்து ஆரம்பத்தில் விஞ்ஞான மருத்துவ ரீதியில் ஆராய்வோம். 23 ஜோடி குறோமோசோம்களில் ( தாயிடம் இருந்து 23 தந்தையிடம் இருந்து 23) இருந்து உருவாகும் ஒரு குழைந்தையின் உடலில் பல்வேறு ஹோர்மோன்கள் தொழிற்படுகின்றன. அவற்றில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டிரோன் என்பவை ஆண் பெண் தன்மையைத் தீர்மானிக்கும் ஹோர்மோன்களாக இருக்கின்றன. ஒரு ஆணிற்கு டெஸ்டோஸ்டிரோன் ஹோர்மோன் அதிக அளவில் சுரக்கும் அதேவேளை சிறிய அளவில் ஈஸ்ட்ரோஜனும் இருக்கும். பெண்ணாக இருப்பின் ஈஸ்ட்ரோஜன் ஹோர்மோன் அதிகமாகவும் குறைந்த அளவில் டெஸ்டோஸ்டிரோனும் இருக்கும். ( சிசு உருவாகி 6-7 வாரங்களின் பின்னரே ஆண் பெண் ஹோர்மோன்கள் உற்பத்தியாகின்றன, எனவே ஆணிற்கு பெண்ணின் அடையால உறுப்புக்களும் பெண்ணிற்கு ஆணின் அடையால உறுப்புக்களும் வளர்ச்சியடையாத நிலையில் அமைந்திருக்கும். ) குழந்தை பிறந்ததும் பிறப்புறுப்புக்களைக் கொண்டு ஆண்,பெண் என தீர்மானித்து விடுகிறார்கள். எனினும் 4-5 வயதிலேயே அந்த குழந்தை எந்த வகுப்பை சார்ந்தது என்பதை தீர்மானிக்க முடியும். உடல் ரீதியாக ஆணாக இருக்கும் ஒரு குழந்தை மனரீதியாகவும் நடத்தையிலும் பெண்ணாக நடக்கும் பட்சத்திலும் அதற்கு அறிவு எட்டி தான் ஆண் அல்ல பெண் தான் என்பதை உணரும் பட்சத்திலும் அந்த பிள்ளை பெண்ணாகவே கருதப்பட வேண்டும் என சமீபத்திய மருத்துவசட்டங்கள் கூறுகின்றன. ( ஆணாக உணரும் பெண் பிள்ளை; ஆணாக கருதப்படவேண்டும் என்பதும் உள்ளடங்குகிறது. ) ஒரு குழந்தை “அரவாணி/ திரு நங்கை”யாக வளர்கிறதா என்பதை ஆரம்பத்திலேயே அறிந்து அந்த குறையைப் போக்ககூடிய சாத்தியக்கூறுகளும் இருக்கின்றன. *ஆண் பிள்ளையொன்று எந்நேரமும் பெண்பிள்ளைகள் விளையாடும் பொம்மைகளுடன் (பார்பி உள்ளடங்களான பொம்மைகள்.) விளையாடுமாயின் சற்று கவணமாக இருக்கவேண்டும். அந்த பிள்ளைக்கு அதே வயது ஆண் பிள்ளைகள் விளையாடும் மொம்மைகளை ( உதாரணமாக, ஸ்பைடர்மான் (அக்ஷன் பொம்மைகள்) கொடுத்துப் பழக்கவேண்டும். அதுக்கு அக்குழந்தை பழகமறுக்கும் பட்சத்தில் (6 மாதங்களுக்கு மேலும்) உடனடியாக மருத்துவரிடம் அழைத்துசென்று ஹோர்மோன் டெஸ்ட் செய்யவேண்டும். பிறகு மருத்துவர் குறையிருப்பின் ஹொர்மோன் சிகிச்சையளிப்பார். ( இந்த நடத்தை விதி, பெண் குழைந்தைகளுக்கும் பொருந்தும்.) * பெண்பிள்ளையொன்று எந்நேரமும் ஆண் பிள்ளைகளுடன் மட்டும் விளையாடிக் கொண்டு தன் வயது பெண் பிள்ளைகளுடன் சேராமல் இருந்தால் அதுவும் கவணத்திற்குரியது, பிற்காலத்தில் திரு நங்கையாக அல்லது லேஸ்பியனாக வாய்ப்புண்டு. ( இத்தகவல் இன்னமும் விஞ்ஞான ரீதியில் உறிதியானதல்ல, கருத்துக்கணிப்பு ரீதியில் மாத்திரமே உறுதியாகியது.) ( இவ் நடத்தை விதி, ஆண் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.) —- நம்ப கடினமானதாக இருப்பினும் இன்னொரு உண்மை, உலகில் உள்ள சில ஆண்களுக்கு க்ஷ்க்ஷ் குறோமோசோம்களும், சில பெண்களுக்கு க்ஷி குறோமோசோம்களும் மாறுதலாக இருக்கும். உலகின் 4% ஆனவர்கள் இப்படியுள்ளார்கள். ( சாதாரணமாக ஆண்களுக்கு க்ஷி உம் பெண்களுக்கு க்ஷ்க்ஷ் என்றும் குறோமோசோம் அமைந்திருக்கும்.) Email ThisBlogThis!Share to TwitterShare to FacebookShare to Pinterest Newer Post Older Post Home 0 comments: Post a Comment Links to this post Create a Link Subscribe to: Post Comments (Atom) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாற்றி எழுத CTRL+G யை அழுத்தவம்) நபி மொழி "என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். "கணக்கிட்டு செலவு செய்யாதே! (அப்படி செய்தால்) இறைவனும் உனக்கு கணக்கிட்டே கொடுப்பான். செல்வத்தை சேகரித்து வைக்காதே! ஏனெனில் இறைவன் உனக்கு கொடுக்காமல் நிறுத்துக் கொள்வான் உன்னால் இயன்ற அளவு கொடுத்து விடு. அரிவிப்பவர்: அஸ்மா பின்த் அபூபக்கர் (ரலி) ஆதாரம் : புஹாரி Followers வருகையாளர் பதிவுகள் அரசியல் (99) இந்தியச் செய்திகள் (24) இவர்கள் பார்வையில் இஸ்லாம் (6) இஸ்லாம் (15) உலகச் செய்திகள் (33) எங்களைப்பற்றி (1) கல்வி (9) சமுதாயச் செய்திகள் (73) திருமணச்செய்தி (21) தொடர்புக்கு (1) பொதுவானவை (100) வரலாற்றுச் சுவடுகள் (2) வளைகுடாச் செய்திகள் (36) வாரம் ஒரு கட்டுரை (10) விளையாட்டுச் செய்தி (1) வேலை வாய்ப்பு (28) முத்துபேட்டை செய்திகள் அனைத்து முஹல்லா மாணவ மாணவியர் (3) முத்துப்பேட்டை மரண அறிவிப்பு (78) முத்துப்பேட்டைச் செய்திகள் (328) செய்திகள் காப்பகம் ► 2015 (56) ► 2014 (215) ▼ 2013 (277) ▼ December (43) ► Dec 31 (1) ► Dec 30 (2) ► Dec 29 (1) ► Dec 28 (3) ► Dec 26 (2) ► Dec 25 (2) ▼ Dec 24 (2) யார் திருநங்கைகள் ?திருநங்கைகளின் அறிகுறிகள் என்ன ... மௌத் அறிவிப்பு "குட்டியார் பள்ளி இமாம்" ஹாபீஸ் இம... ► Dec 23 (1) ► Dec 22 (2) ► Dec 21 (1) ► Dec 18 (3) ► Dec 15 (3) ► Dec 14 (4) ► Dec 13 (4) ► Dec 11 (1) ► Dec 10 (4) ► Dec 08 (1) ► Dec 07 (1) ► Dec 05 (1) ► Dec 04 (1) ► Dec 03 (1) ► Dec 02 (1) ► Dec 01 (1) ► November (17) ► October (35) ► September (44) ► August (27) ► July (39) ► June (27) ► May (14) ► April (6) ► March (5) ► February (13) ► January (7) ► 2012 (269) ► 2011 (208) Subscribe To Posts Comments Subscribe via Email Popular Posts தஞ்சையில் பயங்கரம் - வாய் பேச முடியாத இளம் பெண் 4 பேர் கொண்ட பயங்கரவாத கும்பல்களால் கற்பழிப்பு !!! தஞ்சாவூரில் வாய் பேச முடியாத முஸ்லிம் பெண்ணை நான்கு அயோக்கியர்கள் கற்பழித்து க ொடூரமான முறையில் தாக்கியுள்ளார்கள். இந்த சம்பவம் தஞ்சை பகுத... யுவன் ஷங்கர் ராஜாவை தொடர்ந்து இஸ்லாத்திற்கு மாற தயாராகும் நடிகர் ஜெயம் ரவி மற்றும் தனுஷ் -கோலிவுட்டை கொள்ளையடிக்கும் இஸ்லாம் !! சென்னை, பிப்ரவரி 14: தமிழ் சினிமா ரசிகர்களை பரபரப்புக்குள்ளாக்கிய யுவன் சங்கர் ராஜா, சமீபகாலமாக எந்த விழாக்களிலும் தலை காட்டுவதில்லை என்ற... சிகிச்சைக்கு வரும் பெண்களிடம் செக்ஸ் லீலைகள் -பட்டுக்கோட்டை டாக்டரின் காம வெறியாட்டம் !!ஓர் அதிர்ச்சி ரிபோர்ட் !!! பட்டுக்கோட்டை டாக்டர் மீது வெடித்து கிளம்பும் புகார்கள்' என்ற தலைப்பில் இந்தவார குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தி வெளிவந்துள்ளது. வாச... இஸ்லாத்தை ஏற்க துடிக்கும் யுவன்சங்கர் ராஜா -எத்தி வைக்குமா இஸ்லாமிய அமைப்புக்கள் ? சென்னை, ஜனவரி 01: இசையே கோவில்… இன்ஸ்ட்ரூமென்டுகளே தெய்வம்…! எல்லா இசையமைப் பாளர்களுக்கும் இதுதான் கடவுளின் ஃபார்முலா என்றாலும், அதையும் ... முத்துப்பேட்டை கலவரம் -இந்துமுன்னனிக்கு SDPI பொதுசெயலாளர் நிஜாம் முஹைதீன் எச்சரிக்கை !! கடந்த 03.09.2014 அன்று முத்துப்பேட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் உள்... முத்துப்பேட்டையில் இந்துக்கள் நடத்திய இப்தார் நிகழ்ச்சி- ஆத்மநாதன், வீரசேகரன் ஆகியோரின் மனிதநேயம்!!! முத்துப்பேட்டை, ஜூலை 29: முத்துப்பேட்டையில் உள்ள கொய்யா மஹாலில் நோன்பு திறக்கும் நிக... முத்துப்பேட்டையில் எனது கடையை மீண்டும் திறக்க இஸ்லாமியர்கள் உதவி செய்ய வேண்டும் --பெட்டிக்கடை மணி வேண்டுகோள் !!! முத்துப்பேட்டை கொய்யா மஹால் அருகே பெட்டிக்கடை வைத்திருப்பவர் மணி .சமீபத்தில் இவருக்கு சொந்தமான பெட்டிக்கடையை யாரோ ச... முத்துப்பேட்டையில் நடந்தது என்ன.? வெளிவராத பரபரப்பு காட்சிகளும் - செய்திகளும்: முத்துப்பேட்டை, ஆகஸ்ட் 14: முத்துப்பேட்டையில் நோன்பு பெருநாள் பண்டிகை மிகச்சிறப்பாக கொண்டாடப்... தஞ்சை தொகுதி பாஜக வேட்பாளருக்கு முத்துபேட்டையை சேர்ந்த பிரபல முஸ்லீம் தொழிலதிபர் பண உதவி செய்துவருவதாக தகவல் !!! தஞ்சை பாராளுமன்ற தொகுதியில் பாஜக வின் சார்பில் முத்துப்பேட்டையை சேர்ந்த ஒருவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார் . தஞ்சை... மல்லிபட்டினத்திற்கு நேரில் சென்ற தடா ரஹீம் --ஆர் எஸ் எஸ் பயங்கரவாதிகளால் கொலைவெறி தாக்குதளுக்குல்லானவர்களிடம் நேரில் ஆறுதல் !!! கடந்த அன்று மல்லிப்பட்டினத்தில் உள்ள கடைவீதியோரம் அப்பாவி முஸ்லீம் இளைஞர்கள் நான்கு பேர் நின்றுகொண்டிருந்தனர் .அப்போது சுமார் 30 க்கு... வருகையாளர் web widgets Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
யார் திருநங்கைகள் ?திருநங்கைகளின் அறிகுறிகள் என்ன ?இது பற்றிய ஓர் சிறப்பு பார்வை !!! 6:37 PM No comments திரு நங்கைகள் என்பவர்கள் யார் ? Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu
யார் திருநங்கைகள் ?திருநங்கைகளின் அறிகுறிகள் என்ன ?இது பற்றிய ஓர் சிறப்பு பார்வை !!! 6:37 PM No comments திரு நங்கைகள் என்பவர்கள் யார் ? Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

Copy the BEST Traders and Make Money : http://bit.ly/fxzulu

No comments:

Post a Comment